முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

சிற்றோவியம் யாருடைய காலத்தில் சிறப்பாக இருக்கும்

குருவார பிரதோஷ மகிமை மணலூர்பேட்டை அருள்மிகு அகதீஸ்வரர் ஆலயம்

  குருவார_பிரதோஷ_மகிமை         வியாழனன்று பிரதோஷ வழிபாடு அமைதல் குருகுந்தள சக்திகளை, உத்தமர்களின் நல்லாசி நிரம்பிய நல்வரங்களாகப் பெற்றுத் தருவதாகும்.         வில்வம், புஷ்பம், கற்பூரம், அருகம்புல், தர்ப்பை எடுத்துச் சென்று இறைவனுக்கு அளித்தல். யூடியூப் வீடியோ  குறைகள் தீர்க்கும் குரு வார பிரதோஷம்

vaikunta_ekadasi_perumal artwork & வைகுண்ட ஏகாதேசி வரைந்த போட்டோ காட்சிகள்

    2025-ஆம்ஆண்டின் இறுதி ஏகாதசியாக வைகுண்ட ஏகாதசி அமைந்துள்ளது. வருடத்தில் வரும் மிக முக்கியமான ஏகாதசிகளில் ஒன்றான மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி இந்த ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி செவ்வாய்கிழமை   அமைந்துள்ளது                  URL link Video 🔗   https://x.com/i/status/2038801477779824776 https://youtube.com/shorts/o9eycUUlwmA?si=hku_XieWlV-Vq3nw Follow the Manikandan Bhakthi Channel channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Vb7E16iKbYMDizrdey3S/ @manimpt79 YouTube channel  https://sites.google.com/view/manimpt79?usp=sharing

அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மை உடனுறை ஜம்புகேசுவரர் சுவாமி திருத்தலம்

  திருவானைக்காவல்   இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டநாயகி, அகிலாண்டேசுவரி தல மரம்: வெண் நாவல், வில்வம் ஆறு: காவிரி - கோயிலுக்குள் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. வழிபட்டோர்: அம்பிகை, நந்தி, சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், கோட்செங்கட் சோழ நாயனார், சேக்கிழார், தாயுமானவர், பிரம்மா, ஜம்பு முனிவர், சிலந்தி, யானை, இராமன், கௌதம முனிவர், பராசர முனிவர் முதலானோர். ஆதிசங்கரர், இங்குள்ள அம்பிகைக்கு இரண்டு ஸ்ரீ சக்கரங்களைச் செய்து அதைத் தோடாக அணிவித்தார். பஞ்சபூத தலங்களில் நீருக்கானது, நால்வராலும் பாடல்பெற்றத் தலம். உலகம் உய்யும் பொருட்டு சிவபெருமானே தனக்கு குருவாக வந்து ஞானோபதேசம் செய்யவேண்டும் என்று விரும்பினார் உமையவள். அதன்பொருட்டு சக்தி இந்த வெண்ணாவல் வனத்தில் காவிரியின் நீரையே சிவலிங்கமாகத் தன் கரங்களால்  திரட்டி வழிபாடு செய்தார். அவர் தம் பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான், தாமே குருவாக வந்து இறைவிக்கு உபதேசித்து அருளினார். இதன் காரணமாக இத்தலம் ஞானபூமி என்று அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் குரு சிஷ்ய பாவத்தில் இருப்பதால் இறைவன் இறைவிக்குத் திருக்கல்ய...

சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பற்றிய தகவல்கள்

  அருள்மிகு சுந்தராம்பிகை அம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி திருத்தலம் இ றைவனார் திருப்பெயர்: வயிரத்தூண் நாதர், வைத்தியநாதர், மழுவாடீஸ்வரர். (சுயம்பு மூர்த்தி) இறைவியார் திருப்பெயர்: சுந்தராம்பிகை, அழகம்மை. தல மரம்:  பனை மரம் ஆறு: கொள்ளிடப் பேராறு   அரியலூர் மாவட்டம் திருமழப்பாடியில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள, சுந்தராம்பிகை உடனாய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் மிகவும் பழைமையான சிவாலயம் ஆகும். இக்கோவில் நந்தி தேவர் திருமணத்திற்காகப் புகழ்பெற்றது மற்றும் நோய்களைத் தீர்க்கும் திருத்தலமாக விளங்குகிறது. தை மாதத்தில் சூரிய ஒளி மூலவர் மீது விழுவது சிறப்பம்சம்.  வழிபட்டோர்: நந்தி தேவர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார், சேக்கிழார், திருமால், மார்க்கண்டேயர், இந்திரன், புருஷாமிருக ரிஷி முதலானோர். இறைவன், மார்க்கண்டேயருக்காக மழுவேந்தி நடனமாடிய பதியாதலின் இப்பெயர் பெற்றது. நந்திதேவருக்கு சுயசாம்பிகையை திருமணம் செய்விக்கப் பெற்றத் தலம். திருநந்தியெம் பெருமான், திருக்கல்யாண விழா, ஆண்டுதோறும், பங்குனி புனர்பூச நாளன்று மிகச் சிறப்பாய் நடைபெறுகிறது. புரு...

திருவண்ணாமலை பெரிய தேர் திருவிழா ஏழாவது நாள் பஞ்சரத மகாத்தேரோட்டம்

திருவண்ணாமலை‌ பெரிய தேர் திருவிழா திருவண்ணமலையில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது. அத்திருவிழா 17 நாட்கள் நடைபெறும். ஏழாவது நாள் பஞ்சரத மகாத்தேரோட்டம் நடைபெறும் திருவிழா பெரிய தேர் திருவிழா ஆகும்.

நடராஜர் அபிஷேகம் பல முக்கிய நாட்களில் நடைபெறும்

நடராஜப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த ஆறு அபிஷேகங்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் அபிஷேகமும் ஒன்றாகும். பொதுவாக, புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தசி திதியில் (Pournamiக்கு முதல் நாள்) நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இந்த ஆறு அபிஷேகங்கள் தேவர்களின் வழிபாட்டு நேரத்தைக் குறிப்பதாக ஐதீகம்: மார்கழி - அதிகாலைப் பொழுது (திருவாதிரை நட்சத்திரம்) மாசி - காலைப் பொழுது (சதுர்த்தி திதி) சித்திரை - மதியம் (திருவோண நட்சத்திரம்) ஆனி - மாலைப்பொழுத (உத்திர நட்சத்திரம் - ஆனித் திருமஞ்சனம்) ஆவணி - இரவு நேரம் (சதுர்த்தசி திதி) புரட்டாசி - அர்த்தஜாமம் (சதுர்த்தசி திதி) புரட்டாசி மாதத்தில் நடராஜருக்கு அபிஷேகம் தரிசிப்பது தடைகளெல்லாம் விலகி, சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நடராஜப் பெருமானுக்கு புரட்டாசி மாத சிறப்பு அபிஷேக ஆராதனை குறித்த வீடியோவை இங்கே காணலாம்: நடராஜ பெருமானுக்கு புரட்டாசி மாத சிறப்பு அபிஷேக ஆராதனை. இந்த வீடியோ புரட்டாசி மாதத்தில் நடராஜருக்கு நடைபெறும் சிறப்பு அபிஷேகத்தைப் பற்றிய தகவலை வழங்குகிறது. https://youtu....

நவராத்திரி சரஸ்வதியின் பூஜை சிவன் கோயில் மணலூர்பேட்டை

சரஸ்வதி பூஜை  saraswathi என்பது கல்வி , கலை , ஞானம் மற்றும் இசையின் தெய்வமான சரஸ்வதி தேவியை வழிபடும் ஒரு முக்கியமான இந்துப் பண்டிகையாகும்.  முக்கிய விவரங்கள்     சமய முக்கியத்துவம் : இது நவராத்திரி விழாவின் அங்கமாக, பொதுவாக கடைசி மூன்று நாட்களில் (துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி) சரஸ்வதி தேவிக்குரிய நாளாக கொண்டாடப்படுகிறது.   மற்றொரு பெயர்: இது ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படுகிறது.    கொண்டாடப்படும் முறை:  மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், பேனாக்கள் மற்றும் கல்வி தொடர்பான பொருட்களையும், கலைஞர்கள் இசைக்கருவிகள் போன்ற தங்கள் கலைப் பொருட்களையும், தொழில் செய்பவர்கள் ஆயுதங்கள் மற்றும் வேலைக்கு பயன்படுத்தும் கருவிகளையும், வாகனங்களையும் வைத்து அலங்கரித்து, சரஸ்வதி தேவியை வணங்குவார்கள்.  இந்தப் பொருட்களில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர்களால் அலங்கரித்து வழிபடுவது வழக்கம்.  நோக்கம்: சரஸ்வதி தேவியின் அருளைப் பெற்று, கல்...